நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பிரதான புதுமண்ணி யாறு பாசன வாய்க்காலிலிருந்து பிரிந்து வரும் பாசன கிளை வாய்க்கால் ஆண்டி வாய்க்காலாகும்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பிரதான புதுமண்ணி யாறு பாசன வாய்க்காலிலிருந்து பிரிந்து வரும் பாசன கிளை வாய்க்கால் ஆண்டி வாய்க்காலாகும்.
காவிரி ஆற்றின் துணை நதிகளில் முக்கிய நதியாக இருப்பது அமராவதி ஆறு. கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் ஆனைமலைத் தொடருக்கு இடையே மஞ் சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் இந்த நதி, திருப்பூர், கரூர் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 57 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களை வளமாக்கும் நதியாகும் திகழ்கிறது.